Friday, May 8, 2015

இந்தியாவில் சாதிகள்: ஒரு மீள் வாசிப்பு

சாதியின் தோற்றத்துக்கும் நிறவெறிக்கும் தொடர்பிருக்கிறதா? சாதிக்கும் சுத்தம் அசுத்தம் என்ற கோட்பாட்டுக்கும் உள்ள உறவு என்ன? மேலைநாட்டு ஆய்வாளர்கள் சாதியைப்பற்றி எழுதியிருக்கும் கருத்துகளை நாம் வழிமொழிந்துகொண்டிருப்பது சரியா? அவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கரையோ அயோத்திதாசரையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது ஏன்?  

இந்தியாவில் சாதிகள் குறித்து அம்பேத்கர் தனது ஆய்வுரையை நிகழ்த்தியதன் நூற்றாண்டு இன்று துவங்குகிறது.  அவரது ஆய்வுரை குறித்த மீள்வாசிப்பின்மூலம் அறிவுத் தளத்தில் நிலவும் தீண்டாமையை அகற்றுவோம்; சாதி ஒழிப்புப் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்வோம். 

பனுவல்
புத்தக மையம் 
09.05.2015 சனி மாலை 6 மணி

ரவிக்குமார்
பேராசிரியர் அ. ராமசாமி
முனைவர் பக்தவத்சல பாரதி 

நீங்களும் உங்கள் கருத்தைக் கூறுங்கள்

No comments:

Post a Comment