Friday, November 28, 2014

'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்'

 'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்'

- ஜி.கே.வாசன் அறிவிப்பு! 

இன்று (28.11.2014) திருச்சியில்கூடிய  ஆதரவாளர்களிடையே ஜி.கே.வாசன் உரையாற்றியபோது 'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்' என அறிவித்தார். வரவேற்கத்தக்க அறிவிப்பு. 

2016 தேர்தலில் தமிழகத்தில் தமாகா தலைமையில் கூட்டணி ஒன்று உருவானால் இந்த அறிவிப்புத் தேர்தல் வாக்குறுதியாக மாறும் என நினைக்கிறேன். 

தனக்கு சால்வைகள் அணிவிக்கக் கூடாது என்றும் வாசன் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். இதுவும் நல்ல அறிவிப்புதான். 

No comments:

Post a Comment