Saturday, August 30, 2014

பள்ளிப் பருவம்

மணற்கேணி பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு




கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் 


ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப் பருவம் குறித்து எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் மூலமாகத் தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வி எப்படி இருந்தது என்பதையும்; அக்காலத்தில் மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராஜபாளையம், விருத்தாசலம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வாழ்க்கை நிலைகளையும் அறியலாம். தன்வரலாறுகளாகவும் தமிழக வரலாற்றின் பகுதிகளாகவும் விளங்கும் இந்த நூல் இலக்கிய வாசகர்களுக்கும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் கையேடாக விளங்கக்கூடியது! 


மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க இதைவிடப் பொருத்தமான நூல் வேறெதுவும் இருக்காது. 


96 பக்கங்கள் 80/- ரூபாய்

பத்துப் பிரதிகளுக்குமேல் வாங்குபவர்களுக்கு 30% கழிவு தரப்படும். 


நூலை சென்னை, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் பாரதி புத்தகாலயம் கடைகளிலும் , விஜயா பதிப்பகம் மற்றும் கருத்துப்பட்டறை விற்பனையகத்திலும் பெறலாம். 



No comments:

Post a Comment