Friday, June 13, 2014

வலசைப் பறவை

வலசைப்  பறவை 
மொழிபெயர்ப்புக் கவிதைகள் 
தமிழில் : ரவிக்குமார் 

இடம் பெற்றுள்ள கவிஞர்கள்:
1. யெஹுதா அமிக்கய்  
2. வான் தாஒ - ஷேங்
3. ச்சாங் ச்சியூ லிங் 
4. வாங் ச்சாங் லிங்
5. ஹா ஜின்
6. மௌரீன் மெக்நீல்
7. மாயா ஏஞ்சலூ
8. அஃபூவா கூப்பர்
9. ஜோர்ஜ் ரெபலோ
10. கலாமு யா சலாம்
11. எதேல்பர்ட் மில்லர்      
12. பெனாசிர் புட்டோ
13. குல்சார் 
14. ஜமீலா நிஷாத் 
15. எஸ் .ஜோசப் 
16. நாம்தேவ் தாசல்
17. வாமன் நிம்பல்கர் 
18. ஜாய் கோஸ்வாமி


இந்த நூலுக்கு திரு.தமிழவன் எழுதிய பின் அட்டைக் குறிப்பு:
ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது- கவிதையின் குரல். பசி, துன்பம்,வேதனை,போராட்டம்,எதிர்ப்பு இவைஎல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனொக்கின்றன.புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை,கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்விச் போன்ற அப்பாவின் நினைவு -இவை எல்லாம் ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன.உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவகுரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள்.மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு.
மணற்கேணி வெளியீடான இந்நூலின் விலை 60/- ரூபாய் . அஞ்சல் செலவு இலவசம் 

No comments:

Post a Comment