Monday, May 12, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை



அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம் 

எப்போதும் 

உனக்கு முன்னால் 

கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது

சாகும்வரையிலும்

அதை நீ அடைய முடியாது


ஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்

அவர்களின் பிள்ளைகள்

இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்கு

அவர்களுக்கு முன்னால்

கொஞ்சதூரத்தில்தான் இருக்கும் 

அந்த நிலம் 

No comments:

Post a Comment