Monday, May 5, 2014

அழைப்பு



நீதியரசர் கே. சந்துரு அவர்கள் எழுதிய ' அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் ' நூல் வெளியீட்டுவிழா 9.5.2014 அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் பா.கல்யாணி, பத்திரிகையாளர் ஞாநி, 'இந்து' என்.ராம், 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கின்றனர். நீதியரசர் கே.சந்துரு ஏற்புரை வழங்குகிறார். 


அதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். தங்களது மேலான வருகையை விழைகிறோம்


இவண்

மணற்கேணி பதிப்பகம்

சென்னை600005


குறிப்பு: ரூபாய் 95/- விலைகொண்ட இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் 50/- ரூபாய்க்குக் கிடைக்கும்



No comments:

Post a Comment