Tuesday, March 13, 2012

நாடாளுமன்றத்தில் தொல். திருமாவளவன் தர்ணா



இன்று நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் முன்மொழியப்பட்டிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர் கையளிக்க இருக்கிறார். 

No comments:

Post a Comment