Tuesday, August 23, 2011

ஊழலை ஒழிப்பது அல்ல சமூகநீதியை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கம் .

அண்ணா அசாரேவை ஆதரிப்பவர்கள் யார்? அவருக்குப் பின்னால் இருப்பவர்களின் கருத்தியல் என்ன? என்பதைப் பற்றி இப்போதுதான் விவாதம் எழத் தொடங்கியிருக்கிறது. அண்ணா அசாரே ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புகொண்டிருந்தவர்,  அவரை இப்போது ஆதரிக்கும் பலர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என்று எழுத்தாளர் அருந்ததிராய் அம்பலப்படுத்தியிருக்கிறார். அண்ணா அசாரேவின் ஆதரவாளர் ஒருவர் தன் முதுகில் தொங்கவிட்டிருக்கும் இந்த பதாகையைப் பாருங்கள் , அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பது புரியும்.  ஊழலை ஒழிப்பது அல்ல சமூகநீதியை ஒழிப்பதுதான் அவர்களின் நோக்கம் .

No comments:

Post a Comment