Thursday, June 23, 2011

தனிப்பாடல்

வெள்ளத்தாற் போகாது, வெந்தழலால் வேகாது, வேந்தரால்
கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது, காவலோ மிகவெளிது, கல்வியென்னும்
உள்ளத்தே பொருளிருக்க, உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதேனோ!

No comments:

Post a Comment