Saturday, December 4, 2010

Waking is another Dream





ஈழத்தில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகள் பற்றி புதிய ஆதாரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் கடந்த மே மாதத்தில் நான் வெளியிட்ட எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது என்ற கவிதைத் தொகுப்பு இப்போது விரிவாக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நவயானா பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. இதில் சேரன் , வ.ஐ.ச.ஜெயபாலன், அ .யேசுராசா , லதா ,ரவிக்குமார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அந்த இனப்படுகொலையைப் புரிந்துகொள்ளும் விதமாக ரவிக்குமாரின் விரிவான முன்னுரை அமைந்திருக்கிறது. 

கவிதைகளையும் முன்னுரையையும் மொழிபெயர்த்திருப்பவர்கள் : மீனா கந்தசாமி , ரவிசங்கர் 

No comments:

Post a Comment