Friday, December 17, 2010

நான்கு நூல்கள் வெளியீட்டு விழா



வணக்கம் 

எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழா 18.12.2010 ௦ சனிக் கிழமை மாலை ஆறு மணிக்கு 
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற உள்ளது. நான்கு நூல்களையும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிடவுள்ளார் . 
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நூல்களைப் பற்றி 

திரு. மு.நாகநாதன் அவர்கள் 
திரு. காதர் மொய்தீன் அவர்கள் 
திரு. பகவான் சிங் அவர்கள் 
திரு. கே. ஏ . குணசேகரன் அவர்கள் பேசுவதற்கு இசைந்துள்ளனர் .


நிகழ்வுக்கு நேரில் வந்தோ மின்னஞ்சல் மூலமோ தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு  அழைக்கிறேன் .
நன்றி 
அன்புடன் 
ரவிக்குமார் 

No comments:

Post a Comment