Tuesday, December 7, 2010

ரவிக்குமாரின் நான்கு நூல்கள்

உயிர்மைப் பதிப்பகம் வெளியிடும் ரவிக்குமாரின் நான்கு நூல்கள்
வெளியீட்டு விழா
18.12.2010 சனி மாலை ஆறு மணி

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை , சென்னை

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை: எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி


ஆள்வதன் அரசியல் : முனைவர் நாகநாதன், துணைத் தலைவர் , திட்டக் குழு , தமிழக அரசு
அண்டை  அயல் உலகம் : திரு. பகவான்சிங், ஆசிரியர், டெக்கான் க்ரானிக்கிள் ஆங்கில நாளேடு
மாலக்ம் எக்ஸ் : திரு. காதர் மொய்தீன் , தலைவர் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
பாப் மார்லி - இசைப் போராளி : முனைவர் கே.ஏ.குணசேகரன், இயக்குனர் ,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

ஏற்புரை : ரவிக்குமார்

1 comment:

  1. ஜானகி.இராசாDecember 14, 2010 at 5:21 AM

    அண்ணா வாழ்த்துக்கள். விரைவில் சட்டமன்ற உரைத் தொகுப்பினையும் கொண்டு வாருங்கள்

    ReplyDelete